|
Intro |
|
|
Friday, 05 February 2010 18:22 |
Thank you for visiting our website chulipuram.com. We would like to bond our worldwide Chulipuram population through this website. Our ambition is to reveal our people’s talents (poems, journals, and much more) through this website. If you would like to find your old friends from Chulipuram please click the link Find Friends on our website.
|
|
Last Updated on Saturday, 07 May 2011 01:52 |
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Monday, 25 January 2010 17:52 |
சுழிபுரம்சுழிபுரம் ஈழத்தின் வட முனையிலே, யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஊர். ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும்,
|
|
Last Updated on Monday, 08 February 2010 18:28 |
|
|
Written by இராஜன் முருகவேல்
|
|
Monday, 08 February 2010 17:40 |
|
நினைவுகளில் நாங்கள்! - இராஜன் முருகவேல்
ஆடுகால் பூவரசும் அசைந்தாடும் துலாவும் பசுமைகள் விரித்து மண்வளம் சேர்க்கும் வீசும் தென்றலில் கிளுவையும் முருங்கையும் குளுமையைச் சுரந்து குதூகலம் பொழியும் வெறுங்கால் தழுவும் வீதிப் புழுதியும் கறையான் கொறிக்கும் பனையோலை வேலியும் சுழிபுர மண்ணின் தனித்துவம் சாற்றும் கழுத்துச் சலங்கை இசையுடன் விரையும் திருக்கல்கள் வண்டில்கள் கிராமியம் சாற்றும்.
அதிகாலைப் பொழுதின் பனிக்காற்று உடல்வருட பறாளாய் முருகன் கோயில்மணி அருள்பேசும் எங்கும் வெண்முத்துப் பரல்களாய் என் மண்ணை இலுப்பையும் வேம்பும் மலர்தூவி எழில்காட்டும் மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் சேர்த்து எண்ணக் கிளர்வேற்றும் ஆலயத் தேர்முட்டிகள் என்மண் சுழிபுரத்தின் சுகந்தப் பொலிவுகள் அள்ளிட வற்றாத அமுத சுரபிகள்.
|
|
Last Updated on Thursday, 11 February 2010 21:57 |
|
|